353
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக வடசென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவரான கபிலன் கைது செய்யப்பட்டார். கடந்த வியாழக்கிழமை மாலை பெரவள்ளூர் பகுதியில், பாஜக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி ...

473
திருச்சி மாவட்டம் முழுவதும் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். அமைச...

822
விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ஆறுதல் கள்ளக்குறிச்சிக்கு த.வெ.க. தலைவர் விஜய் வருகை விஷச்சாராயம் குடித்ததால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்...

229
நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதி உள்ளார். ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரையில் செல...

166
ஒன்றுக்கொன்று தொடர்பு இன்றி, தமிழக அரசு பல்கலைக்கழகங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். உதகை ராஜ்பவனில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக த...

294
சீர்காழியில் 2 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் தார் சாலை தரமற்ற முறையில் இருப்பதாகக்கூறி பணிகளை தடுத்து நிறுத்திய நகர்மன்ற உறுப்பினர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். புத...

1703
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் தமிழக சட்டப்பேரவையில் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நாட்டின் 2ஆவது பெரிய பொருளாதார ம...



BIG STORY